Sunday, January 20, 2019

திருச்சியின் முக்கிய திட்டங்களுக்காக ராணுவ நிலத்தை பெறும் விவகாரம்; மத்திய அமைச்சர் பேசும்போது குறுக்கிட்ட அதிமுக எம்.பி: மாநில அமைச்சரும் ஆதரவு குரல் கொடுத்ததால் பரபரப்பு

திருச்சியில் முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ராணுவ நிலத்தை பெறும் விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, அதிமுக எம்.பி குமார் குறுக்கிட்டு பேசியதும், அவருக்கு ஆதரவாக மாநில அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குரல் கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FO1n1d
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support