சென்னையில் மீண்டும் ‘பஸ் டே’ கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு இடையூறாக தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய அம்பேத்கர் கலைக் கல்லூரி மாணவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FIhWg2
Wednesday, January 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னையில் மீண்டும் தலைத்தூக்கும் ‘பஸ் டே’ கலாச்சாரம்: தடையை மீறி கொண்டாடிய 5 கல்லூரி மாணவர்கள் கைது







0 comments:
Post a Comment