Wednesday, January 23, 2019

முதல்வருக்கு எதிராக பேட்டி அளிக்கக்கூடாது: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு உயர் நீதிமன்றம் தடை

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் முதல்வருக்கு எதிராக பேசவோ, பேட்டி அளிக்கவோ, ஊடகங்கள் அதை ஒளிபரப்பவோ தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FI0KqN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support