தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் முதல்வருக்கு எதிராக பேசவோ, பேட்டி அளிக்கவோ, ஊடகங்கள் அதை ஒளிபரப்பவோ தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FI0KqN
Wednesday, January 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» முதல்வருக்கு எதிராக பேட்டி அளிக்கக்கூடாது: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு உயர் நீதிமன்றம் தடை







0 comments:
Post a Comment