Tuesday, January 22, 2019

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி; அரசு ஊழியர், ஆசிரியர் வேலைநிறுத்தம் தொடங்கியது: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் பங்கேற்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DsMaRA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support