திருச்சியில் நடக்கும் பெரிய அளவிலான தொழுகைக்கு வரும் முஸ்லிம்களின் வசதிக்காக ஜன.25 முதல் ஜன.29-ம் தேதிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டண விலக்கு அளிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநருக்கு, அதிமுக எம்.பி அன்வர்ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FA3Tsy
Thursday, January 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருச்சியில் தொழுகைக்கு வரும் முஸ்லிம்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும்- அன்வர்ராஜா எம்.பி. கோரிக்கை







0 comments:
Post a Comment