ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக கைதான நக்கீரன் ஆசிரியர் கோபாலை சம்பந்தமில்லாத சட்டப்பிரிவில் ரிமாண்ட் செய்ய மறுத்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதுதான் என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதற்காக அந்த குற்றவியல் நடுவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AwuTVJ
Monday, January 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய மறுத்த குற்றவியல் நடுவருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு







0 comments:
Post a Comment