Friday, January 11, 2019

கொடநாடு காணொளி விவகாரம்; குற்றவாளிகளின் அரசு ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது: ஸ்டாலின்  

கொடநாட்டில் கொலை செய்து கொள்ளை அடித்திருக்கும் செய்திகள் வெளி வந்திருக்கின்றன, குற்றவாளிகளின் இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது இவர்களை பாதுகாத்து வரும் மத்திய அரசு உடனடியாக இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2H7jFwQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support