Wednesday, January 2, 2019

காவல் ஆணையர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி: பண மோசடிப் புகாரில் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி

வீடு வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த முதியவர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QjiycD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support