நெடுந்தீவு அருகே தமிழக மீனவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மரணம் திட்டமிடப்பட்ட கொடூரக் கொலை எனவும், அதற்கு இலங்கை கடற்படைதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HdeCLa
Tuesday, January 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» திட்டமிட்டு தமிழக மீனவர் கொடூரக் கொலை: இலங்கை கடற்படைதான் பொறுப்பேற்க வேண்டும்; ராமதாஸ்







0 comments:
Post a Comment