Tuesday, January 15, 2019

திட்டமிட்டு தமிழக மீனவர் கொடூரக் கொலை: இலங்கை  கடற்படைதான் பொறுப்பேற்க வேண்டும்; ராமதாஸ்

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மரணம் திட்டமிடப்பட்ட கொடூரக் கொலை எனவும், அதற்கு இலங்கை கடற்படைதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HdeCLa
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support