இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குடும்ப சொத்து பிரச்சினையில் நான் எந்த காலகட்டத்திலும் தலையிடவில்லை. யார் சொத்தையும் அபகரிக்கவும் இல்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F0d3yl
Tuesday, January 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» தா.பாண்டியன் குடும்ப சொத்து பிரச்சினையில் நான் எப்போதும் தலையிட்டது இல்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்







0 comments:
Post a Comment