Thursday, January 17, 2019

அலங்காநல்லூரில் போராட்ட நினைவுத் தூண்: ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ் பெறப்படுமா?

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை மீட்கப் போராடிய மாணவர்கள், பொதுமக்களை கவுரவப்படுத்தும் வகையில் நினை வுத் தூண் அமைக்க முதல்வர் கே. பழனிசாமியிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MlUXI8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support