Monday, January 21, 2019

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலர் எச்சரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண் டும் அமல்படுத்துவது, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2U4s8m0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support