சென்னை கடற்கரை திருமால்பூர் இடையே மின்சார விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில், விரைவு ரயில்களுக்கான பாதையில் இயக்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பதால் அலுவலகம், கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருந்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HofNaY
Sunday, January 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» செங்கல்பட்டு, திருமால்பூர் - கடற்கரை இடையே மின்சார விரைவு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்: தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கோரிக்கை







0 comments:
Post a Comment