சிக்னல்களில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போக்குவரத்து காவலர்கள் மொபைல்களில் பேசிக் கொண்டிருப்பதாகவும், வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இதுசம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sGNGcJ
Wednesday, January 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» பணியின்போது செல்போனில் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவலர்கள்: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment