Wednesday, January 23, 2019

பணியின்போது செல்போனில் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவலர்கள்: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சிக்னல்களில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போக்குவரத்து காவலர்கள் மொபைல்களில் பேசிக் கொண்டிருப்பதாகவும், வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இதுசம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sGNGcJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support