Thursday, January 17, 2019

காணும் பொங்கல்; மெரினாவில் குழந்தையைத் தொலைத்த பெற்றோர்கள்: வயிற்றில் பால் வார்த்த காவல் அதிகாரி- நெகிழ்ச்சிப் பேட்டி

காணும் பொங்கலுக்கு மெரினாவுக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் குழந்தையைத் தவறவிட்டு கதறிய காட்சிகள் தொடர்கதையாக நடந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து பெற்றோர் வயிற்றில் பாலை வார்த்தார் ஒரு காவல் அதிகாரி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QWNIa2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support