Monday, January 14, 2019

குழந்தைகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வூட்டும் ரோபோ கண்காட்சி: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை புதிதாக ஏற்படுத்தியுள்ள குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு காட்சிக்கூடம் (Children’s Road Safety Gallery) மற்றும் அதில் இடம்பெற்றுள்ள ரோபோ கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், இன்று தொடங்கி வைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FxYi5y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support