சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை புதிதாக ஏற்படுத்தியுள்ள குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு காட்சிக்கூடம் (Children’s Road Safety Gallery) மற்றும் அதில் இடம்பெற்றுள்ள ரோபோ கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், இன்று தொடங்கி வைத்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FxYi5y
Monday, January 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» குழந்தைகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வூட்டும் ரோபோ கண்காட்சி: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்







0 comments:
Post a Comment