Sunday, January 13, 2019

பொங்கல் பண்டிகைக்கு பறவைகள் கணக்கெடுப்பு: கேரளாவைப் பின்பற்றி தமிழகத்திலும் பறவையியல் ஆர்வலர்கள் ஏற்பாடு

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையொட்டி பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவதுபோல், தமிகத்திலும் இந்த ஆண்டு முதல் முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பறவையியல் ஆர்வலர்கள், பறவைகள் கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2spzXXJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support