Saturday, January 19, 2019

கர்நாடகா, தென் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லுக்கே முன்னுரிமை: கொள்முதல் நிலையங்களில் அலைக்கழிக்கப்படும் உள்ளூர் விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றும் தென் மாவட்ட வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டும் பணியாளர்கள், உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MkAinL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support