Saturday, January 19, 2019

நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை; 18 மாதங்களில் மதுரை ‘சிட்னி’யாக மாறும்: ‘ஸ்மார்ட் சிட்டி’ விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் உறுதி

‘‘என்னை எள்ளி நகையாடினாலும், நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் 18 மாதங்களில் மதுரை சிட்னியாக மாறும்’’ என்று மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ அடிக்கல் நாட்டு விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ உறுதிபடத் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sB4z8T
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support