சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் சுமார் 1880 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பொதுமக்களிடமிருந்து நேற்று ஒருநாள் பெறப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Su2y9K
Tuesday, January 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» பிளாஸ்டிக் பொருளை சேமித்து வைத்தால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி







0 comments:
Post a Comment