மாங்காடு பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகாரில் பத்திரிகை செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FfDBvU
Tuesday, January 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகார்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு







0 comments:
Post a Comment