Tuesday, January 8, 2019

பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகார்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு

மாங்காடு பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட புகாரில் பத்திரிகை செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FfDBvU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support