Sunday, January 6, 2019

கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர்; தண்ணீரில் இருந்து தரைக்கு வந்த நீர் நாய்கள்: ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, மறைந்து வாழும் தன்மை கொண்ட அரிய வகை விலங்கான நீர் நாய்கள் தண்ணீரை விட்டு வெளியேறி தரைப்பகுதிக்கு வந்தன. இவற்றை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SE9K31
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support