கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, மறைந்து வாழும் தன்மை கொண்ட அரிய வகை விலங்கான நீர் நாய்கள் தண்ணீரை விட்டு வெளியேறி தரைப்பகுதிக்கு வந்தன. இவற்றை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SE9K31
Sunday, January 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர்; தண்ணீரில் இருந்து தரைக்கு வந்த நீர் நாய்கள்: ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்







0 comments:
Post a Comment