புளிக்காரர், பருப்புக்காரர், கடலைக்காரர் என பல்வேறு பெயர்களில் மக்களால் அழைக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், திருச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாள்தோறும் பலசரக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று வீடுகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F5xj0C
Tuesday, January 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» நம்பிக்கையை விதைக்கும் ‘பருப்புக்காரர்கள்’- ‘பண்டமாற்று முறை’ காலத்தில் தொடங்கி ‘ஆன்லைன்’ யுகத்திலும் தொடர்கிறது







0 comments:
Post a Comment