Saturday, January 12, 2019

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால முன்ஜாமீன்

சாரதா சிட்பண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை 4 வாரங்களுக்கு கைதுசெய்யக்கூடாது என இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தர விட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QE9Tln
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support