சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கீழ்வேளூர் திமுக எம்எல்ஏ மதிவாணன் பேசும்போது, ‘‘கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இருக்கிறது, இல்லை என்று பாகுபாடு பார்க்காமல் அவர்கள் வசிக்கும் பகுதியில் வீடு கட்டித் தர வேண்டும்’’ என்றார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AyPnNU
Saturday, January 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» புயல் பாதித்த பகுதியில் பட்டா இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு







0 comments:
Post a Comment