சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும், சவாலையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள யூகலிப்டஸ், சில்வர்ஓக் போன்ற வெளி நாட்டு மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AHgoyC
Saturday, January 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், ஓக் மரங்கள்; அப்புறப்படுத்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment