Saturday, January 12, 2019

சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், ஓக் மரங்கள்; அப்புறப்படுத்த நிபுணர் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும், சவாலையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள யூகலிப்டஸ், சில்வர்ஓக் போன்ற வெளி நாட்டு மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AHgoyC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support