டெங்கு காய்ச்சல் பிரச்சினையில், சென்னையில் கால்வாய்கள் தூர்வார கண்காணிப்பு குழு அமைத்து மேற்கொண்ட பணி விவரங்களை இரண்டு வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TXUtdD
Friday, January 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» கால்வாய்களை தூர்வார என்ன செய்தீர்கள்?- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு







0 comments:
Post a Comment