Friday, January 18, 2019

கால்வாய்களை தூர்வார என்ன செய்தீர்கள்?- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

டெங்கு காய்ச்சல் பிரச்சினையில், சென்னையில் கால்வாய்கள் தூர்வார கண்காணிப்பு குழு அமைத்து மேற்கொண்ட பணி விவரங்களை இரண்டு வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய  சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TXUtdD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support