நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் 3-வது சுரங்கத்துக்கு நிலம் எடுப்பதை கண்டித்து சேத்தியாத்தோப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.எஸ்.பாலமுருகன் தலைமை தாங்கினார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SE8Wev
Sunday, January 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகத்தில் காட்டாட்சி நடத்தி வருகிறார்கள்: என்எல்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் ஆவேசம்







0 comments:
Post a Comment