Tuesday, January 8, 2019

மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு தொடர்ந்த வழக்கு: விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த  வழக்கில் பதிலளிக்கும்படி தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VAH6lu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support