தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட்டமான விரோதமாகும், குற்றமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2syxJFu
Sunday, January 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா? இது சட்ட விரோதமான செயலே: கி.வீரமணி கண்டனம்







0 comments:
Post a Comment