எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று முழக்கமிட்டு மக்களை ஏமாற்றுவதையும், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்ற ஆதாரமற்ற பிரச்சாரத்தையும் பிரதமர் தொடர்ந்து கூறுவதை கைவிட்டு நாட்டின் பாதுகாப்பில் உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால் ‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DlILnV
Saturday, January 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» ‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment