திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பில் விருப்ப மனுக்களை அக்கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர். இதில் பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LQiHDL
Thursday, January 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஸ்டாலின், உதயநிதி பெயரில் விருப்ப மனுக்கள் அளிப்பு; திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்?- இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு







0 comments:
Post a Comment