தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் உணவு பொருட்களை விற்பனை செய்த கடையில் இருந்து உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F2Lwwr
Wednesday, January 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» அதிகாரிகள் தீவிர நடவடிக்கை; பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்பட்ட உணவு பொருட்கள் பறிமுதல்: மாநகராட்சி மண்டல அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை







0 comments:
Post a Comment