Wednesday, January 2, 2019

அதிகாரிகள் தீவிர நடவடிக்கை; பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்பட்ட உணவு பொருட்கள் பறிமுதல்: மாநகராட்சி மண்டல அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் உணவு பொருட்களை விற்பனை செய்த கடையில் இருந்து உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F2Lwwr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support