Tuesday, January 8, 2019

உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி தமிழக உயர்கல்வி செயலர் மன்னிப்பு கோரினார்: கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால், கைது செய்ய உத்தரவிடப்பட்ட தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VBuHgV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support