ஈசனடிபோற்றி, எந்தையடிபோற்றி, தேசனடிபோற்றி, சிவன் சேவடி போற்றி, நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி, மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி, சீரார் பெருந்துறை நந்தேவன் அடிபோற்றி, ஆராத இன்பம் அருளும் மலை போற்றி" என்று அடிமுடி காணாத சிவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2R1QJpJ







0 comments:
Post a Comment