Thursday, January 10, 2019

வழக்கறிஞராக பதிவு செய்பவர் குற்றப்பின்னணி உடையவரா?- காவல்துறை என்.ஓ.சி அளிக்கவேண்டும்: டிஜிபிக்கு பார்கவுன்சில் கோரிக்கை

குற்ற பின்னணி உடையவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்யப்படுவதை தவிர்க்க காவல்துறையினர் முறையாக விசாரித்து அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக டிஜிபியிடம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்பு நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2H801kf
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support