போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கஞ்சா, அபின், ஹெராயின், மயக்க ஊசி என விதவிதமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தி இன்பம் காண்கின்றனர். சட்டத்துக்குப் புறம்பான போதைப்பொருள் புழக்கத்தை காவல்துறையினர், கண்காணித்து கட்டுப்படுத்தினாலும், போதைப் பொருள் கடத்தல் கும்பல் விதவிதமான உத்திகளைப் பயன்படுத்தி வெவ்வேறு வடிவங்களில் அவற்றை இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் புகுத்துகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GU4Bm4
Saturday, January 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» இளைஞர்களை மெல்லக் கொல்லும் ‘போதை ஸ்டாம்ப்’?







0 comments:
Post a Comment