உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பட்டாசு ஆலைகளைத் திறக்காததால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தொழிலாளர் பலர் வேலை தேடி திருப்பூருக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2D6F9pH
Friday, January 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» மூடப்பட்ட ஆலைகளால் கேள்விக்குறியான வாழ்வாதாரம்; திருப்பூருக்கு புலம் பெயரும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள்







0 comments:
Post a Comment