Friday, January 4, 2019

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: தமிழகம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகள் கண்காணிக்கப்படுமா? -அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளை கண்காணிக்கக் கோரி தாக்கலான மனு தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BYuYBI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support