வேலை நிறுத்தத்தை நிறுத்திவைப்பதாக உயர் நீதிமன்றத்துக்கு ஜாக்டோ- ஜியோ அளித்த உறுதிமொழி திரும்பப் பெறப்பட்டது. பல முறை அவகாசம் வழங்கியும் அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனக் கூறியதால், ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RHzz5e
Friday, January 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» அரசு எந்த முடிவும் எடுக்காததால் நீதிமன்றத்துக்கு தந்த உறுதிமொழியை திரும்ப பெற்றது ஜாக்டோ - ஜியோ: அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்?







0 comments:
Post a Comment