கோடநாடு சம்பவத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதில் என்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி எச்சரித் துள்ளார். குறுக்கு வழியில் இந்த ஆட்சியை யாரும் கவிழ்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rm7DV7
Saturday, January 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» குறுக்கு வழியில் இந்த ஆட்சியை யாரும் கவிழ்க்க முடியாது; கோடநாடு சம்பவத்தில் எனக்கு தொடர்பில்லை: வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை







0 comments:
Post a Comment