கொத்தமல்லி இலை மற்றும் தனியா (மல்லி) ஆகியவை இரண்டும் சமையலில் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லி சாகுபடி செய்த விவசாயிகள், விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்துள்ளதால் கவலையடைந்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ff8Ru8
Sunday, January 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» விளைச்சலும் இல்லை; விலையும் இல்லை... கவலையில் `மல்லி’ விவசாயிகள்







0 comments:
Post a Comment