Sunday, January 6, 2019

விளைச்சலும் இல்லை; விலையும் இல்லை... கவலையில் `மல்லி’ விவசாயிகள்

கொத்தமல்லி இலை மற்றும் தனியா (மல்லி) ஆகியவை இரண்டும் சமையலில் தவிர்க்க முடியாத அங்கங்கள். ஆனால், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லி சாகுபடி செய்த விவசாயிகள், விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்துள்ளதால் கவலையடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ff8Ru8
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support