புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசுக்கு இடையூறாக இருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் கட்சிதலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசியக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GVJdNs
Friday, January 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாநில அந்தஸ்து கோரியும், கிரண்பேடியை மாற்றக் கோரியும் டெல்லியில் புதுச்சேரி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்: சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்







0 comments:
Post a Comment