Wednesday, January 16, 2019

கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் ஜாமீனில் விடுவிப்பு; போலீஸ் விளக்கத்தை ஏற்க நீதிபதி மறுப்பு: எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் வழக்கு விசாரணை

கோடநாடு குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் போலீஸாரின் விளக்கத்தை ஏற்க மறுத்து ஷயான், மனோஜ் ஆகிய இருவரையும் ஜாமீனில் நீதிபதி விடுவித்தார். எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MfLAJN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support