Saturday, January 19, 2019

தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MjOHR2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support