Monday, January 21, 2019

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கேஸ் டைரியைக்கூட ஒப்படைக்கவில்லை: நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் ஆதங்கம்; தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்

சிலை கடத்தல் வழக்குகள் தொடர் பான கேஸ் டைரியைக் கூட இன்னும் என்னிடம் ஒப்படைக்கவில்லை என உயர் நீதிமன்றத்தால் நியமிக் கப்பட்ட சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் நீதிபதிகளிடம் ஆதங்கம் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Drm4yz
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support