காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதித்தால் டெல்லியில் உள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடு முன்பு போராட்டம் நடைபெறும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SLxYsd
Wednesday, January 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதித்தால் மத்திய அமைச்சர் வீடு முன்பு போராட்டம்: கே.வி.இளங்கீரன் அறிவிப்பு







0 comments:
Post a Comment