‘நீதியரசர் கிருஷ்ணய்யரின் முற்போக்கானத் தீர்ப்புகள்' குறித்த கருத்தரங்கம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு விழாக் குழு சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F8XRiG
Saturday, January 5, 2019
Home »
தமிழக செய்திகள்
» இந்திய நீதித்துறைக்கு பன்முக தன்மை அவசியம்: நீதிபதி சந்துரு கருத்து







0 comments:
Post a Comment