Wednesday, January 9, 2019

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவு.   வரும் 28-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை  நடைபெறும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அறிவிப்பு.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CYEdnd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support