தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தனிநபர்கள், அரசு ஊழியர்களின் தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MpNTtK
Monday, January 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தனி நபர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பு குறித்தும் விசாரணை: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்







0 comments:
Post a Comment